21 ஆண்டுகளுக்கு பின்னர் பிரபுதேவாவுடன் இணைந்து நடிகர் வடிவேலு மீண்டும் சிங் இன் தி ரைன் பாடலை பாடிய காட்சிகள் இணையத்தில் ரசித்து பார்க்கப்படுகின்றன.
இருவரும் இணைந்து நடித்த மனதை திருடி விட்டாய் பட...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார்.
இக்கோவிலில் வரும் 21, 22 தேதிகளில் குண்டம் திருவிழா நடைபெற உள்ளதையொட்டி அம...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு, பூரண நலம் பெற்று வீடு திரும்பினார். கடந்த மாதம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய வடிவேலுவுக்கு சென்னை ...
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற அவர், நேற்று சென்னை வந்தடைந்தார்.
இந்நிலையில், விமான நிலையத்தில...
நடிகர் சிங்கமுத்து மீதான நிலமோசடி வழக்கில் குறுக்கு விசாரணைக்குச் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜராகாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெருங்களத்தூரில் தான் வாங்கிய மூன்றரை ஏக...
கடந்த காலங்களில், கால் வைத்த இடத்தில் எல்லாம் கண்ணி வைத்தார்கள் என்றும், ஆனால் தனக்கு “எண்டே கிடையாது” என்றும் நடிகர் வடிவேலு தெரிவித்தார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் வடிவே...
ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷாலின் 44வது பிறந்த நாளையொட்டி கீழ்பாக்கத்தில் உள்ள மெர்சி ஆசிரமம் மற்றும் சென்னை மாநகராட்சியின் நகர்ப...