ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்தில் 3 வயது சிறுமியை மர்ம பெண் கடத்திச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
மிர்சாவலி- ஹூசைன் தம்பதியினருக்கு 3 வயதில் ஷபிதா என்ற மகள் உள்ளார். கடந்த 8ம் தே...
இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லைப் பகுதியில் கடத்திவரப்பட்ட ஆறேகால் கோடி மதிப்புள்ள 11 கிலோ தங்கத்தை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மா...
திருச்சி அருகே தவணை தொகை கட்டாதவரின் காரை சிறுவனுடன் பறிமுதல் செய்த சுந்தரம் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி தில்லை நகரைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் ...
வெளிநாட்டிற்கு 2 கிலோ தங்கம் கடத்த இருந்த விமான கேட்ரிங் சர்வீஸ் ஊழியரை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
ஐதராபாத் விமான நிலையத்தில் விமான கேட்டரிங் சர்வீஸ் பிரிவில் பணிபுரிந்த ...
தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி சிப்காட் பகுதி சாலையில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதி...
கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் புதிய உத்திகளைக் கையாள்வதாக வருவாய் உளவுத்துறை இயக்குனரக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பெங்களூர் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வந்த ஆப்பிரிக்க நாட்டு...
மதுரையில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 12 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்...