அரசு விளம்பரங்கள் எனக்கூறி பொதுநிதியை பயன்படுத்தி அரசியல் விளம்பரங்களை வெளியிட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சுமார் 164 கோடி ரூபாயை, பத்து நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என ஆம் ஆத்மி கட்சிக்கு, தகவ...
அரசு நிதியை, அரசியல் விளம்பரங்களுக்காக தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து 97 கோடி ரூபாயை வசூலிக்குமாறு தலைமை செயலாளருக்கு, டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா உத்தரவி...
டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 இடங்களில் வென்ற ஆம் ஆத்மி, 15 ஆண்டுகளாக பா.ஜ.க. வசம் இருந்த மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
டெல்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என மூன்றாக ...
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை சிறை கண்காணிப்பாளர் அஜித் குமார் சந்தித்து பேசும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
சத்யேந்த...
டெல்லியில் உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவிற்கு, சில நாட்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத்தலைவர் தற்கொலை செய்து கொண்டது, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ரஜோரி கார...
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் ஒருவர் மசாஜ் செய்யும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்த...
குஜராத்தில் ஆம் ஆத்மி சார்பில் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவிக்கவுள்ளார்.
ஆம்ஆத்மி மாநிலத் தல...