பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் குற்றமற்றவர் என பேசி வரும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி அமைச...
பஞ்சாப்பில் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப்பில் முதன்முறையாக ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த ஆம் ஆத்மி ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்ச...
தனது எம்.பி. பதவிக்கான சம்பளத்தை விவசாயிகளுடைய பெண் குழந்தைகளின் கல்விக்கு வழங்குவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி சார்பாக, பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்கு ஹர்பஜன் சிங், தேர்வாகி உள்ள...
பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அமைச்சரவையில் 10 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மிக் கட்சி வெற்றிபெற்றதையடுத்துப் பகத்சிங் பிறந்த ஊரில...
பஞ்சாப் முதலமைச்சராக பகவந்த் மான் இன்று பதவியேற்கிறார்.
இந்த விழாவில் பஞ்சாப் மக்கள் திரளாகப் பங்கேற்கும் படி அவர் அழைப்பு விடுத்திருப்பதால் சுமார் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்ப...
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்று ஆம் ஆத்மி ஆட்சியமைக்க உள்ள நிலையில், மாநிலங்களவையில் அக்கட்சியின் பலம் 8ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 மாநிலங்களவை இடங்களு...
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மன், நாளைய தினம் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.
பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸை பின்னுக்கு...