பாலியல் தொழிலாளர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் தொழிலாளர்களின் நலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது 3 பேர் கொண்ட அமர்வு விசாரணை மேற்கொண்டது...
ஒருவரின் வங்கிக் கணக்கில் ஓராண்டில் 20 இலட்ச ரூபாய்க்கு மேல் வைப்புத் தொகை செலுத்தினாலோ, பணம் எடுத்தாலோ அவர்கள் ரொக்க நடவடிக்கைக்குப் பான் எண், ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது...
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த ஆண்டு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.
கொரோனா பரவல் காரணமாக காலக்கெடு நீட்டிக்கப்ப...
கள்ள வாக்கைத் தடுக்க வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கவும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆன்லைனில் வாக்களிக்கும் வசதி செய்யவும் அரசு பரிசீலித்து வருவதாக மத்தியச் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெ...
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் அட்டை மட்டுமே கட்டாயமில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை விவரங்களை கட்டாயம் கோருவதாக...
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சீர்திருத்த சட்ட மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேறியது. ஒருவரின் பெயர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருப்பதை தடுக்கும் வகையில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அ...
தேர்தல் சட்டத் திருத்த முன்வரைவு மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பிப்போரிடம் அடையாளச் சான்றாக ஆதார் எண்ணைக் கோர அனுமதிக்கும் வக...