கடலூர் அருகே ஏ.டி.எம். பணம் நிரப்பும் வண்டிக்கு அடியில் தொங்கியபடி பயணித்த மனிதரால் பெண்ணாடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் கரூர் வைசியா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்துக...
இராமநாதபுரத்தில் கேவிபி ஏடிஎம் மையத்துக்குள் ஆயுதத்துடன் கொள்ளையடிக்க வந்த திருடனுடன் தீரத்துடன் போராடி, வாட்ச்மேன் அவனை வெளியே துரத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இராமநாதபுரம் ரோமன் சர்ச...
ஏ.டி.எம்.மில் பணத்தை கொள்ளையடிக்க வந்த கொள்ளையனுக்கு வயது முதிர்ந்த காவலாளி ஒருவர் தர்ம அடி கொடுத்து விரட்டியடித்த சம்பவம் ராமநாதபுரத்தில் நிகழ்ந்துள்ளது.
ராமநாதபுரத்தில் மதுரை தேசிய நெடுஞ்ச...
சென்னை தியாகராய நகரில் எஸ்பிஐ ஏடிஎம்-மில் பணம் எடுத்துவிட்டு, ஏடிஎம் எந்திரத்தின் மின் இணைப்பைத் துண்டித்து, வங்கியை ஏமாற்றி இரு முறை பணம் பெற்று நூதன மோசடி செய்தவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்....
சென்னையில் ஆவணங்கள் இல்லாமல் 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை ஏடிஎம்மில் செலுத்த முயன்ற நபர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து, ஹவாலா கும்பலா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவல்லிக்கேணி த...
ஏ.டி.எம்- மில் பணம் வராததால், இயந்திரத்தை அடித்து உதைத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூர் சாலையில் ஸ்டேட் பேங்க் ஏ.டி. எம் மையம் இயங்கி வருகிறது. இந்த ஏ.டிஎம...
அட்மா (ATMA) எனப்படும் அரசு வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட ஊழியர்களை பணியிட மாற்றம் செய்த அரசின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
உழவர் பாதுகாப்புத் திட்டத்...