நாட்டின் முதல் டபுள் டெக்கர் எலக்ட்ரிக் ஏசி பேருந்தின் இயக்கத்தை, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மும்பையில் தொடக்கி வைத்தார்.
அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி, இந்த ம...
மும்பை மாநகரப் போக்குவரத்துக் கழகமான பெஸ்ட் புதிய ஹோ ஹோ குளிர்பதனப் பேருந்துகளை இன்று முதல் அறிமுகம் செய்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல அம்சங்கள் இந்தப் பேருந்துகளில் இடம் பெற்றுள்ளன. 150...
பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் தொங்கி கொண்டு செல்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கல...
டெல்லியில், அரசு குளிர்சாதனப் பேருந்தில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த கடைகளுக்குப் பரவியதில் 3 கடைகள் எரிந்து சேதமடைந்தன.
மஹிபால்பூர் பகுதி வழியாக சென்ற காலி குளிர்சாதனப் பேருந்து திடீரென தீப்பற்றி எ...
சென்னை வேப்பேரியில் தனியார் பேருந்தின் மேலே லக்கேஜ் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கயிறு கீழே விழுந்து, சாலையில் நின்றிருந்த வாகனங்களில் சிக்கி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெ...
தமிழ்நாடு முழுவதும் 5 மாதங்களுக்கு பிறகு அரசு ஏசி பஸ்கள் மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளன.
கொரோனா காரணமாக கடந்த மே மாதம் முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படாமல் இருந்த அரசு ஏசி பேருந்த...
அரசுப் போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த ஏசி பஸ்கள் வரும் 1-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நோய...