கொரோனா காரணமாக ரயில்வே துறை சுமார் 700 முன்களத் தொழிலாளர்களை இழந்துவிட்டதாக தகவல் Dec 20, 2020 1818 கொரோனா காரணமாக ரயில்வே துறை கடந்த 9 மாதங்களில் சுமார் 700 முன்களத் தொழிலாளர்களை இழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் யாதவ்,...