லுதியானா குண்டு வெடிப்பு வழக்கில் பத்து லட்சம் ரூபாய் வெகுமதியுடன் தேடப்பட்டு வந்த தீவிரவாதி கைது..!
லுதியானா நீதிமன்ற குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கியத் தீவிரவாதியை தேசியப் புலனாய்வு அமைப்பினர் டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
ஹர்ப்ரீத் சிங் என்ற தீவிரவாதி பாகிஸ்தானி...
இந்திய எல்லையில் ஊடுருவுவதற்காக பாகிஸ்தானில் சுமார் 300 தீவிரவாதிகள் காத்திருப்பதாக ராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தக்க சமயம் பார்த்து ஊடுருவதற்காக ஆயுதப் பயிற்சியளிக்கப்பட்ட 250 அல்லது 300 த...
பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறையிடம் பயிற்சி பெற்ற 300 தீவிரவாதிகள், ஆக்ரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் நாச வேலைகளில் ஈடுபடுவதற்காக பதுங்கியிருப்பதாக உளவுத்துறையினர் தெரிவித்துள்ள...