விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ள நிலையில், விபத்து தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் இயங்கி வந்த வாசுதே...
அரியானா மாநிலம் குருகிராமில் நேற்று மழை பெய்தபோது ஒரு மரத்தடியில் நின்றவர்களை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் காயமடைந்தனர்.
டெல்லி, அரியானா மாநிலங்களில் நேற்றுக் காலை முதல் மழை பெய்...
சென்னையில் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடிக்கச் சென்று பெண் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் போலீசில் சிக்கியுள்ளது.
தாம்பரத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் பிடிபட்ட அந்த ம...
காங்கிரஸ் தலைமைக்கு புதிய நெருக்கடி : காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் 23 பேர் பங்கேற்கும் பொது நிகழ்ச்சி
காங்கிரஸ் கட்சியின் தலைமையை வெளிப்படையாக விமர்சித்த 23 மூத்த தலைவர்கள் கட்சியின் தோல்விகளுக்கு அதன் தலைமையை குறை கூறிய நிலையில் இன்று ஜம்முவில் அவர்கள் தங்கள் பலத்தைக் காட்ட ஒன்று திரள்கின்றனர்.
க...
அமெரிக்காவின் வடக்கு கரோலினா கடற்கரையோர பகுதியில் உள்ள Brunswick Countyயில் சூறாவளி தாக்கியதில் 3பேர் உயிரிழந்தனர்.
மேலும் 10பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளியா...
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அந்நகரில் 3 நாட்களுக்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளால் 2 மாதங்களாக நி...
துருக்கியில் சாலையைக் கடக்க முயன்ற கார் மீது மற்றோரு கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
துருக்கியின் தெற்கு மாகாணமான Antalya வில் இந்த சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமா...