நாளை முதல் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை போக்குவரத்த...
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் இரு நாட்களில் மட்டும் 74 பேர் படுகொலைச் செய்யப்பட்டதை அடுத்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
நாட்டில் இதுவரை இல்லாத அளவாக கடந்த சனிக்கிழமை மட்டும் 62 பேரை ...
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பில் சேர விரும்பும் திருநங்கைகளுக்கு தலா ஒரு இடம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழ...
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமக்கு கொரோனா தொற்று உறுதிய...
கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காய்ன் போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மிகவும் தீவிரமான பிரச்சினை என்றும் இதனை விரிவாக விவாதித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி க...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இன்று மெய்நிகர் காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இரு நாடுகளுக்கு இடையேயான போட்டியை மக்கள் நலன் சார்ந்து ஒன்றாகச் சேர்ந்து செயல்படு...
சத்தீஸ்கர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர், ஒரு சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
மாநில எல்லையோரத்தில் அமைந்துள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள சி.ஆர்.பி.எஃப். வீரர்க...