ரூ 1.28 கோடி சீட்டிங்... சிட்டி யூனியன் வங்கி மேலாளர் அதிரடி கைது..! அரசியல் பிரமுகர் மகன் தப்பினார்
வங்காள சுற்றுப் பயணத்தின் போது பிரதமர் மோடி அங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் தரிசனம் செய்தது குறித்த சர்ச்சைகளுக்கு வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெறும் நே...
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டினைச் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோ பசிபிக் பிராந்திய பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
...
இந்தியாவும், சீனாவும் நண்பர்கள் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூவா சுனிங், இந்தியா மற்று...
சீனாவுடனான படை விலக்கல் ஒப்பந்தத்தில் எந்த ஒரு பகுதியையும் இந்தியா விட்டுக் கொடுக்கவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், எல்...
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் விரைவில் இந்தியாவுக்கு வர இருப்பதாகவும் , இருநாட்டு அதிகாரிகளும் அதற்கான தேதிகளை முடிவு செய்வார்கள் என்றும் வெளியுறவுத்துறை அறிவித்துள்ள...
பெருவில் பதவியேற்ற 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஊழலில் சிக்கி அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எலிசபெத் அஸ்பெட் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சீனாவிலிருந்து சினோஃபார்ம் தடுப்பூசியை வ...
விவசாயிகள் போராட்டம் குறித்து, வெளிநாட்டு பிரபலங்கள் வெளியிடும் கருத்துகளுக்கு பின்னணியில், தீய நோக்கம் போன்ற, ஏதோ ஒன்று இருப்பது அறிய முடிவதால் தான், அதில், இந்திய அரசு தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்...