திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள செண்பக தோப்பு அணையில் இருந்து வ...
கரூர் அருகே விவசாய நிலங்களில் சாயப்பட்டறை திடக்கழிவுகளை கொட்டி வந்தவர்களை விவசாயிகளே ஒன்றிணைந்து கண்டுபிடித்து மடக்கி மன்னிப்புக் கேட்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கரூர் தென்னிலை பகுதியைச் சுற்...
காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் தீர்மானம் புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் உள...