தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் ஒரு நபர் ஆணையம் தனது 24-வது கட்ட விசாரணை தொடங்கியுள்ள நிலையில், இந்த விசாரணையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராவாரா என எதிர்பார்ப்பு எழுந...
ஆன்லைன் மூலம் அதிக வட்டிக்கு உடனடி கடன் வழங்கி மோசடி செய்த விவகாரத்தில் கைதான சீனர்கள் இருவரிடம் ரா மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தடை செய...
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ள...
ஆந்திராவில் இருந்து தெலங்கானாவுக்கு கடத்த முயன்ற ஆயிரம் கிலோ கஞ்சா சிக்கியது.
விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானாவில் உள்ள ஸாஹிராபாத் என்ற இடத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து விஜயவ...
லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நீரவ் மோடியின் வங்கி மோசடி தொடர்பான வழக்கின் விசாரணை முடிவு அடைந்தது.
இவ்வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...
நீதிபதி கலையரசன் ஆணையத்திடம் விசாரணைக்குச் செல்லும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக நிதியில் முறைகேடு என்றும், பணி நியமனத்துக்கு ல...
போலிப் பணி நியமன ஆணை தயாரித்த வழக்கில் கைதான 2 பேரிடம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை
போலிப் பணி நியமன ஆணை தயாரித்து மோசடி செய்த வழக்கில் கைதான அரசு ஊழியர் உட்பட இருவரை மூன்று நாள் காவலில் எடுத்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெய...