கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பலாப்பழம் மற்றும் குளிர்பானம் அருந்திய சிறுவன் உயிரிழந்த நிலையில் நேற்று அவனது தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆ...
சென்னை ஆலப்பாக்கத்தில் தங்கி களரி பயிற்சி அளித்து அதனை யூடியூப்பில் வீடியோவாக பதிவிட்டு வந்த ஆஜானுபாகுவான மாஸ்டர் கிரிதரன் களரி பயிற்சியின் போது ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் உடற்பயிற்சி பி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வாங்கிய பப்சை சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுத்த நிலையில், பெற்றோர்கள் அந்த கடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சின்னசேலத்தில் பேரூராட்ச...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விவசாயப் பணியின்போது குளிர்பானம் வாங்கி அருந்திய பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மலையம்பட்டு கிராமத்தில் வயல் ஒன்...
மயிலாடுதுறை அருகே குடிநீரில் ஓ.என்.ஜி.சி எண்ணெய் கலந்து வருவதால் 15க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுக்குப்போக்கு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
குத்தாலம்,சேத்திரபாலபுரம் பிரதான சாலையில் ஓஎன்...
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகரை அரசுப்பள்ளியில், சத்துணவில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சூளகரை அரசு உயர்நி...
கடலூரில் பெற்ற மகள்களை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு மகிளா நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் முட்டம் பெ...