புதுச்சேரியில் 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் 91.27 சதவீத வாக...
தமிழக சட்டமன்ற தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்த இறுதி நிலவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வம...
தமிழகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்...
தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 32,350 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் ...
மக்களை சோம்பேறியாக்கும் இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழகத்தில் பிரியாணி, மது பாட்டில்...
சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தபால் வாக்கு செலுத்தினர்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் நடைபெறுவதால், முதியவர்களிடம் வீட்டுக்கே சென்று தபால் ஓட்டுகளை பெறும் பணிகள்...
சட்டசபை தேர்தலில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.: :
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ...