ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேக்கா தயாரிப்பு கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வல்லுநர் குழு இந்த வாரத்தில் கூடி ஆய்வு செய்ய உள்ளது.
அவசர கால பயன்பாட்டுக்கு&nbs...
எப்டிஏ எனப்படும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வல்லுநர் குழு, பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மிகப்பெரிய அளவில் நடத்தியுள்ள, அந்நிறுவனத்தின...
சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் கூடுதல் தரவுகளை சமர்பிக்க, தடுப்பூசிக்கான வல்லுநர் குழு அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களது தடுப்பூசிகளுக்கு, அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி...
அவசரகால பயன்பாட்டிற்கான கொரோனா தடுப்பூசி அனுமதி குறித்து வல்லுநர் குழு இன்று முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனம், புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம், பாரத்பயோடெக் ...
அவசரகால பயன்பாட்டிற்கான கொரோனா தடுப்பூசி அனுமதி குறித்து வல்லுநர் குழு நாளை முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனம், புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம், பாரத்பயோடெக் ந...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர் குழுவுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு...
இந்தியப் பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களையும் சேர்க்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...