மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 20 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்திய ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவில் அதிகக் கார்களை உற்பத்தி செய்வதுடன் விற...
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் முதன்முறையாக முழுவதும் பெண் ஊழியர்களைக் கொண்டே ஒரு காரைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது.
பணியிடங்களில் பாலினச் சமத்துவத்தைப் பேணும் வகையில் பணியாளர் எண்ணிக்கையில் பாதிக்கு...
கே.ஏ.ஜி. டைல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்...
பிரேசில் நாட்டிற்கு 2 கோடி டோஸ், கோவாக்சின் தடுப்பூசி மருந்தை வழங்க உள்ளதாக, பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து, முழுக்க, முழுக்க இந்தியாவிலேயே, ...
சேலம் மாவட்டம் ஓமலூரில் டேக் ஆப் ஏவியேஷன் என்ற விமானிகளுக்கான பயிற்சி நிறுவனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மாதிரி கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து விமானத்தை இயக்குவதற்கான செய்ம...
நாட்டில், வியாபாரம் செய்வது, வர்த்தகம் புரிவது, ஆளும் அரசாங்கத்தின் வேலை அல்ல என, பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தொழில் நிறுவனங்களை பாதுகாப்பது, வணிகங்களை முழுமையாக ஆதரிப்ப...
உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் 8.6 சதவிகிதம் சரிவை சந்தித்ததால், அதன் உரிமையாளர் எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி...