ஓசூர் அருகே உள்ள வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டிருப்பதால், அதையொட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓசூர் அரு...
குஜராத்தில் வனப்பகுதியில் நடந்து சென்ற 14 வயது சிறுமியை சிங்கம் கடித்துக் கொன்றது.
ஜூனாகத் மாவட்டத்தின் வந்தாலி என்ற இடத்தில் பண்ணையில் வேலை செய்த இரு சிறுமிகள் வனப்பகுதியைக் கடந்து சென்றனர். அப்ப...
உத்தகராண்ட் மாநிலம் கம்பாவாட் மாவட்டத்தில் காயம் அடைந்த சிறுத்தையை பிடித்த வனத்துறையினர் அதற்கு சிகிச்சையளிக்க கொண்டு சென்றனர்.
சினிகோத் வனப்பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த கம்பி வலையி...
சட்டிஸ்கர் மாநிலம் பல்ராம்புரில் காட்டு யானைகள் கூட்டம் ஒன்று கிராமத்தில் புகுந்தது.
வாத்ராப்நகர் வனப்பகுதியில் இருந்து வந்த இந்த யானைக்கூட்டம் கிராமத்தில் உணவைத் தேடி புகுந்து அட்டகாசம் செய்தது....
ஜம்மு-காஷ்மீர் உதம்பூரில் காயம்பட்டு உயிருக்கு போராடிய சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
தகவலின் பேரில், லடான் கிராமப்பகுதியில் காயம்பட்டு கிடந்த சிறுத்தையை, வலையில் வைத்து தோளில் சுமந்...
குஜராத் மாநிலம் வடோதரா நகரின் ராஜ் மகால் வளாகத்தில் ஒரு மிகப்பெரிய முதலை பிடிக்கப்பட்டது.
இங்கு முதலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வனத்துறையினர் அதனை வலை விரித்துப் பிடித்தனர்.
வலையில் சிக...
கொரோனா பயத்தினால் வீடுகளுக்குள் முடக்கிக் கிடக்கும் இத்தகைய மாற்றத்தை இயற்கை வெளிப்படையாக வரவேற்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப...