வங்கி மோசடி வழக்குகளில் விசாரணையை தாமதப்படுத்த லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அதிகாரிகள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. தலைமையகம் உள்பட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப...
டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய நாடாளுமன்ற கலவரத்தால் தாமும், உலக வங்கியும் திகைத்துப் போய் உள்ளதாக அதன் தலைவர் டேவிட் மால்பாஸ் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
பொருளாதார வல்லுநரான இவர், 2016 அமெரிக்க அ...
லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நீரவ் மோடியின் வங்கி மோசடி தொடர்பான வழக்கின் விசாரணை முடிவு அடைந்தது.
இவ்வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...
பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் மூன்று நிறுவனங்கள் மோசடியானவை என்று பாரத ஸ்டேட் வங்கி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன், ரிலயன்ஸ் டெலிகாம், ரி...
ஆன்லைனின் கடன் வழங்கும் செயலிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து ரிசர்வ் வங்கிக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கலான பொதுநல ...
சீனாவில், லஞ்சம், பலதார மணம் மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் வங்கித் தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
China Huarong Asset Management என்ற வங்கியின் தலைவராக இருந்த லாய் ஜிய...
வங்கி கடன் மோசடி வழக்கில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத், மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
பிஎம்சி வங்கியில் இருந்து 95 கோடி ரூபாய் கடன...