ஆன்லைன் மூலம் அதிக வட்டிக்கு உடனடி கடன் வழங்கி மோசடி செய்த விவகாரத்தில் கைதான சீனர்கள் இருவரிடம் ரா மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தடை செய...
லோன் ஆப் மூலம் உடனடி கடன் வழங்கி, அதிக வட்டி வசூலித்து மோசடி செய்த வழக்கில், சிக்கிய சீனர்களின் குற்றப் பின்னணி விபரங்களை கேட்டு டெல்லியிலுள்ள சீன தூதரகத்துக்கு சென்னை காவல் துறை கடிதம் எழுதியுள்ளத...
ஆன்லைன் மூலம் அதிக வட்டிக்கு உடனடி கடன் வழங்கி மோசடி செய்த சீனாவை சேர்ந்த கும்பல், பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை வெளிநாடுகளுக்கு பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அமலாக்கத்துறை விசார...
லோன் ஆப் மூலம் உடனடி ஆன்லைன் கடன் வழங்கி, சட்ட விரோதமான முறைகளில் வசூலிக்க முயன்ற 2 சீனர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விதிகள், நிபந்தனைகளை படித்துப் பார்க்காமலேயே செயலிகளை டவுன்லோட்...