இந்திய வங்கிகளில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று லண்டனுக்கு தப்பிச் சென்ற விஜய்மல்லையா, தொடர்ந்து அங்கு தங்கியிருக்க தஞ்சம் கேட்டு விண்ணப்பத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடனை திரும்...
இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் அவரது கணவர் பிலிப் ஆகியோர் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
ராணி எலிசபெத்துக்கு 94 வயதும், அவரது கணவர் பிலிப்பு...
லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நீரவ் மோடியின் வங்கி மோசடி தொடர்பான வழக்கின் விசாரணை முடிவு அடைந்தது.
இவ்வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...
லண்டனில் 30 பேருக்கு ஒருவர் வீதம் புதிய வீரியம் மிக்க கொரோனா தொற்றுப் பரவியிருப்பதாக மாநகர மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார்.
ஒருவாரத்தில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ள தீவிர பாதிப்புடைய நோயாளிக...
பிரிட்டனில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து, அங்கு மருத்துவமனைகளில் தடுப்பூசியின் முதல் டோஸை விநியோகிக்கும் பணி தொடங்கியது.
லண்டனில் உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வரு...
உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதால் லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண...
பிரிட்டனில் கொரோனா 3ஆவது அலை வீசாமல் தடுக்க வாரந்தோறும் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டியது கட்டாயம் என்று ஆய்வு தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
உலகில் முதல்நாடாக பைசர்-பயோ என்டெக் தடுப்பூச...