கிழக்கு லடாக் எல்லையில் சீன வீரர்கள் முகாம்களை காலி செய்து வெளியேறிய செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
உறைந்து கிடக்கும் பாங்காங்சோ ஏரியின் கரையில், சீன வீரர்கள் அமைத்திருந்த முகாம்கள் மற்றும்...
லடாக் எல்லையில் இருந்து பான்காங் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பீரங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சீனா தனது படைகளை விலக்கிக் கொண்டு வருகிறது.
தற்பொழுது ஃபிங்கர் 4 முதல் 8 வரையிலா...
கிழக்கு லடாக் எல்லையில், பாங்காங்சோ ஏரியின் கரைகளில் இருந்து, எதிர்பார்த்ததைவிட மிக விரைவாக முன்களப் படைகளை சீனா விலக்கி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படைவிலக்கம் முடிவடைந்த 48 மணி நேரத்தி...
லடாக் எல்லைப் பகுதியில் இருந்து இந்தியா மற்றும் சீனாவின் படைகளை விலக்கும் நடவடிக்கை தொடர்பான வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
இருதரப்பு ராணுவ பேச்சுவார்த்தையின் அடிப்படையில், படைகளை விலக்க...
கிழக்கு லடாக் எல்லையில், பரஸ்பர படைவிலக்கம், மிகுந்த முன்னெச்செரிக்கையுடன், முன்னெடுக்கப்படுவதாக, சீன பாதுகாப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சீன பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ஊ...
லடாக் எல்லைக்குள் சீன நாட்டினர் தொடர்ந்து ஊடுருவதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
லடாக்கின் டெம்சோக் பிராந்தியத்தில் உள்ள கோயுல் கிராத்தின் தலைவரான உர்கெய்ன் சீவாங், இதுகுறித்து இந்தோ, ...
லடாக் பிராந்தியத்தில் இந்திய, சீன வீரர்கள் 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் டேங்குகளை நிறுத்தியுள்ள படம் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சீன இணையதளமான வெய்போ மற்றும் சமூக ஊடகங்களில் அந்நாட்டு ராண...