வருகிற 18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் ( RTGS) முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும் என்பதால், ஞா...
ரெப்போ ரேட் எனப்படும் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன் வட்டி விகிதம் மாற்றமின்றி 4 சதவீதமாக நீடிப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
மும்பையில், நிதி கொள்கை தொடர்...
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய அவர், அரசின் நடவடி...
வங்கிப் பாதுகாப்புப் பெட்டகம் தொடர்பான புதிய விதிகளை ஆறு மாதத்துக்குள் வகுக்க ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாடிக்கையாளர் கடன் நிலுவையைக் கட்டவில்லை எனக் கூறி அவரது பாதுகாப்பு...
பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளை பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்யும் வரைவு மசோதா நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள...
வங்கிகளில் கடன் பெற்று, வேண்டும் என்றே திருப்பிச் செலுத்தாமல் ஏய்த்தவர்களின் பட்டியலில், முதல் 100 நிறுவனங்களின் கடன் தொகை மட்டும் 84 ஆயிரத்து 632 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரி...
வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்க...