பிரிவினைவாதிகள் முகத்தில் காஷ்மீர் மக்கள் ஓங்கி அறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக...
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 100 கோடி மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்படும் என்று மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்...
தகவல் பாதுகாப்புச் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் பேசிய அவர்,‘‘தகவல் சார்ந்த பொரு...
பிரதமர் மோடி தமது சுதந்திர தின உரையில் அறிவித்தபடி 6 லட்சம் கிராமங்களில் ஃபைபர் இணைய வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
...
ஒரு நாட்டிற்கு இரண்டு கொடிகள் இருக்க முடியாது என்று காஷ்மீர் கொடி விவகாரத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கடந்த 23-ம் தேதி செய்தி...
பல்வேறு நலத்திட்டங்களின் அடிப்படையில் இதுவரை சுமார் 12 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய், நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
செயற்...
இந்திய BPO வளர்ச்சித் திட்டத்தில் தமிழகத்துக்குப் பத்தாயிரம் இடங்களை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மத்தியத் தகவல் தொழில்நுட்பத்துறை அமை...