குடியரசு தின விழா சாகச நிகழ்ச்சியில் முதல் முறையாக ரபேல் விமானம் இடம் பெறுகிறது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மேஜர் ஜெனரல் அலோக் கேகர், குடியரசு தின விழாவில் இந்திய விமானப்படையின்...
பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு 3 ரபேல் போர் விமானங்கள் கொண்டு வரப்படும் போது நடுவானில், ஐக்கிய அரபு அமிரக விமானப் படை விமானம் எரிபொருள் நிரப்பும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய விமானப் படையில்...
இந்தியா, பிரான்ஸ் நாடுகளின் விமானப்படையினர், அதிநவீன ரபேல் விமானங்களை கொண்டு, பிரம்மாண்ட போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஜனவரி மாதம் 3ஆவது வாரத்தில், இந்த பிரம்மாண்ட ...
இந்திய விமானப் படைக்கு பலம் சேர்க்கும் வகையில் மேலும் மூன்று ரபேல் விமானங்கள் வரும் ஜனவரி மாதத்தில் பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் விமான உற்பத்தி நிறுவனத்தால் வழங்கப்பட உள்ளன.
பிரான்சில் இருந்து எங்கும...
ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில், நட்சத்திர வீரர்களான ஜோகோவிச் மற்றும் நடால், அடுத்தடுத்து தோல்வியுற்று அதிர்ச்சி அளித்துள்ளனர்.
தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மட்டும...
ஏடிபி டென்னிஸ் தொடரின் லீக் சுற்றில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ரபேல் நடால் தோல்வியுற்றார்.
உலக தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மட்டும் பங்குபெறும், ஏடிபி டென்னிஸ் தொடர் லண்டனில் ...
உலகின் டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் (ATP Finals) டென்னிஸ் தொடரின் முதல் போட்டியில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில...