ஆந்திராவில் அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் சலனப்படுத்துவதாக கூறி அதனை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது.
முதலமைச்சர் ஜ...
மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.
ஆந்திராவ...
காவல்துறை சேவைக்காக புதிய மொபைல் செயலியை, ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார்.
ஏபி போலீஸ் சேவா என்று பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில், பொதுமக்கள் புகார்களை பதி...
விசாகப்பட்டினம் முதல் தரமான நகரம் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்ற அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்...