காவிரி ஆற்றின் உபரி நீரை தமிழகத்திற்கு வழங்க மாட்டோம் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கான அடிக்கல்லை தமிழக ...
கர்நாடக அமைச்சரவையில் புதிதாக ஏழு அமைச்சர்கள் இணைக்கப்பட இருப்பதாகவும் அவர்கள் 13ம் தேதி பதவியேற்பார்கள் என்றும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷ...
கர்நாடக அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடாகவின் Shivamogga பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூ...
கொரோனா தொற்று காரணமாக கர்நாடகாவில் மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்புகள் மற்றும் பி.யூ. கல்லூரிகள் ஜனவரி ஒன்றாம் தேதி தி...
பாரதிய ஜனதாவுடன் தேவேகவுடா கட்சி இணைய உள்ளதா என்பது குறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடக மேலவைத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு குமாரசாமி கட்சி ஆதரவு வ...
கர்நாடக அரசு தொடர்பான ஒரு வீடியோவை வெளியில் கசிய விட்டதால் நெருக்கடிக்கு ஆளாகி, முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
கர்நாடக முதலமைச்சர் எடியூ...
கர்நாடகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 3 வாரம் விடுமுறை அளித்து முதல் அமைச்சர் எடியூரப்பா அறிவித்து உள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி இன்று ம...