தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோயம்புத்தூர், ஆளும் அதிமுக ஆட்சியில், முன்னெப்போதும் இல்லாத மாபெரும் வளர்ச்சியை கண்டிருப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர்...
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் கொள்ளையர்களை 18 மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில்...
திமுக ஆட்சிக்கு வந்தால் வியாபாரிகள் நிம்மதியாக தொழில் செய்ய முடியாது என்று குற்றம்சாட்டியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசுத் தொகை 2ஆயிரத்து 500 ரூபாயை ஏழை எளிய மக்களுக்கு வழங்கவிடாம...
வருகிற 27-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படவுள்ள நிலையில், அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட...
இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ள முதலமைச்சர், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலுக...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதெல்லாம் பொய் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். எஃகு கோட்டையான அதிமுகவுடன் மோதினால் மண்டை உடையும் என்றும், வீண் பழி சுமத்தினால் வெளியில் நடமாட ...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22ஆம் தேதி, அனைத்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடி,...