நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட 27 மாணவர்களை பாதுகாப்பு படையினர் மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
நைஜீரியாவில் பள்ளிக்கூடங்களுக்குள் நுழைந்து அங்கு கல்வி பயிலும் மாணவர்களை...
நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 317 பள்ளி மாணவிகளை விடுவிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுவரும் நிலையில், தலைநகர் நைஜர் அருகே அண்மையில் பள்ளியிருந்து கடத்திச...
பொலிவியாவில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பின்னர் இரண்டு ஆண்டியன் கான்டோர் பறவைகள் சிகிச்சைக்கு பின் வனத்தில் விடப்பட்டன.
உலகின் மிகப்பெரிய பறவையான ஆண்டியன் கான்டோர் தென் அமெரிக்க மலை பகுதிகளில் அ...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் இருந்து கூலி வேலை செய்ய கொத்தடிமைகளாக வெளி மாநிலத்திற்கு அழைத்து செல்லப்பட இருந்த 6 சிறுவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
இங்குள்ள நீப்பத்துறை, ராமாபுரம், மேல்ரா...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நாயை வாக்கிங் அழைத்து சென்றுகொண்டிருக்கும்போது உறைந்த குளத்தில் சிக்கிய சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.
ஜெபர்சன் என்ற 11 வயது சிறுவன் உறைந்த குளத்தில் சிக்கி ...
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 11-வது நாளாக இன்று தொடர்கிறது.
சமோலி மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து விழுந்த...
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜோஷிமத்...