இந்திய ராணுவ வீரர்களின் சம்பளக் கணக்கைக் கையாளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கோடக் மஹிந்திரா வங்கி கையெழுத்திட்டுள்ளது.
இது குறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணுவத்தின் அனைத்து பணி...
மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான காரணத்தை ஒரே ஒரு புகைப்படம் மூலம் பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா உணர்த்தியுள்ளார்.
அண்மை காலமாக கொரோனா வைரஸ் பாதி...
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அணியின் ஆறு இளம்வீரர்களுக்கு புதிய தார் எஸ்யூவி காரினை பரிசளிப்பதாக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் ...
தார் எஸ்யுவி வாகனம் பெற்றுள்ள அபரிதமான வரவேற்பை தொடர்ந்து மேலும் 5 மாடல் வாகனங்களை புத்தாண்டில் அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
அவற்றில் இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்...
ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட மஹிந்திரா தார் 2020 ஜீப், அதை ஏலத்தில் எடுத்த டெல்லியை சேர்ந்த ஆகாஷ் மிண்டாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தார் வாகனத...
இந்தஸ்இந்த் வங்கியை கோடக் மஹிந்திரா வங்கி கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சொத்து மதிப்பு இழப்பு, டெபாசிட் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்தஸ்இந்த் வங்கியின் சந்தை மதிப்பு 60 சதவிகிதம் சரி...
கடந்த 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட 2020ம் ஆண்டின் தார் எஸ்யுவிக்கு இதுவரை 9000 முன்பதிவுகள் வந்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.
இப்பொது 18 நகரங்களில் மட்டுமே தாரின் டெமோ வாகனங்கள் உள்ள நிலைய...