தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்குப் பேரிடர் நிவாரணமாக மூவாயிரத்து 113 கோடி ரூபாய் கூடுதல் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் வெட்டுக்கிளித் தாக்குத...
அரக்கோணம் அருகே அதிகாரிகளின் தொடர் அலட்சியத்தால் 6 ஆயிரம் நெல் மூட்டைகளில் நாத்து முளைத்துள்ளதாக விவசாயிகளை குற்றம் சாட்டியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள எஸ். கொளத்தூர் ...
தெலங்கானாவில் கரைபுரண்டோடும் மழை வெள்ளத்தில் 2 நபர்களுடன் சிக்கிய ஆம்னி வேனை ஜேசிபி கொண்டு போலீசார் மீட்டனர்.
கனமழையின் காரணமாக ரங்காரெட்டி மாவட்டத்தில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பாய்ந்தது. லஸ...
ஆப்கானிஸ்தானில் திடீர் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளது.
கிழக்கு பகுதியில் உள்ள 12 மாகாணங்களில் புதன்கிழமை பெய்த திடீர் கனமழையால் வெள்ள பெருக்...
பெரு நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது.
அந்நாட்டின் மத்திய, வடக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. குறிப...
ரஷ்ய நாட்டில் ஹோட்டல் ஒன்றில் வெந்நீர் வெள்ளம் போல புகுந்த விபத்தில், 5 பேர் தீக்காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ரஷ்ய நாட்டின் Perm நகரில் அமைந்துள்ளது Hotel Caramel. இது ஒ...