கொரோனாவின் இரண்டாவது அலை வீச்சு முதல் அலையை விட 25 சதவிகிதம் கூடுதல் நுரையீரல் பாதிப்பை உருவாக்கி , உயிருக்கே உலை வைப்பதாக தமிழக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இளைஞர்களையும் பலி வாங்கும் என்பதால் ...
இந்தியாவில் அடுத்தடுத்து மூன்று முறை உருமாறிய கொரோனா வைரஸ் நாட்டின் பெருந்தொற்றுக்கு எதிரான போருக்கு, பெருந்தடங்கலாக மாறக்கூடும் என, மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கொரோனா ஸ்பைக் புரோட்டீன் உ...
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் அச்சத்தை தவிர்க்க பாதுகாப்பு கவச உடையுடன் நடனமாடி உற்சாகமூட்டும் மருத்துவர்களின் வீடியோ இணையத்தில் வைரலானது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அ...
சிறையில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி உடல் நலிவுற்றுள்ளதால் எந்த நேரத்திலும் இறக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் புடின...
தற்பொழுது பரவி வரும் கொரோனா வைரஸால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வேகமாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறும் மருத்துவர்கள், நோய்த்தொற்று குறித்து அலட்சியம் காட்ட வேண்டாமென எச்சரித்துள்ளனர்.
2019ம் ஆண்டின்...
மருத்துவர்களை தவறாக பேசினாலோ, தாக்க முயன்றாலோ அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் எச்சரித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்...
ஒடிசாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று நள்ளிரவு முதல் இரவு நேர ஊரடங்கு பத்து மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது.
இரவு பத்து மணிக்குள் அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாலை 5 ம...