தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான மருத்துவர்களை நியமிக்கும் பணியை இந்த வார இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் 150 மாண...
அம்மா மினி கிளிக்குகளுக்கு முறையாக நேர்க்காணல் செய்யப்பட்டு, தகுதியான மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்ச...
எகிப்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போராடி வரும் மருத்துவ குழுவினரை கவுரவிக்கும் விதமாக ஒன்றரை கோடி புதிய நாணயங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
எகிப்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 400 க்கும் மேற்பட்ட மரு...
மேற்கு வங்க மாநிலம், பிஷ்னுபூரில் கடந்த 3 தினங்களில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென இறந்த நிலையில், கொல்கத்தாவிலும் இருவார காலத்திற்குள் 72க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்திருப்பது அதிர்வலையை ஏற்பட...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கணவனுக்கு விஷம் வைத்து கொலை செய்ததாக கர்ப்பிணி மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். பாலியல் மருத்துவரின் பேச்சை கேட்டு மனைவியிடம் அடங்க மறுத்த மாப்பிள்ளைக்கு நேர்ந்த...
தெற்காசிய ஆசிய நாடுகளின் மருத்துவர்கள், செவிலியர்களுக்காக தனி விசா நடைமுறையை உருவாக்க வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று மேலாண்மை தொடர்பான பிராந்திய மாநாட்டை இந்தியா ந...
ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் ஏழை மற்றும் நலிந்த மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர் ஒருவர் "ஒரு ரூபாய்" மருத்துவமனையை திறந்துள்ளார்.
மருத்துவத் துறையில் உதவி பேராசிரியரான சங்கர் ராம்ச...