கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பலாப்பழம் மற்றும் குளிர்பானம் அருந்திய சிறுவன் உயிரிழந்த நிலையில் நேற்று அவனது தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆ...
ஷவர்மா சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி..!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் துரித உணவு கடையில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஒவ்வாமையால் உடல் நல பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்த கடையை மூட உணவு பாதுகாப்பு...
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத வாக்கியங்கள் அடங்கிய மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டதில் எந்த அரசியலும் இல்லை என மாணவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம...
தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது குறித்த வழக்கை ஏன் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி...
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மரு...
மருத்துவக் கல்லூரியில் இடங்களைத் தேர்வு செய்த மாணவர்கள், கல்லூரிகளில் சேர்வதற்கான காலக்கெடு பிப்ரவரி 21ஆம் நாள் மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவ...
தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் உலகளவில் பல்வேறு நாடுகளில் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா மட்டுமின்றி தமிழ...