எம்எஸ், எம்டி உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வின் கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 3,750 ரூபாயில் இருந்து 5,015 ரூப...
மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் தொலைதூரப் பக...
மருத்துவ மேற்படிப்பில் காலியாக இருந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் காலியாக இருந்த 7...
மருத்துவ மேற்படிப்புகளில், ஓ.பி.சி மாணவர்களுக்கு, நடப்பாண்டில், 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் நாளை வ...
மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு, 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை, நடப்பாண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, ...
மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் பயிலும் மாணவ - மாணவிகள், 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன...
மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது என்ற உத்தரவை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில், மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் 31க்குள்...