மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன பட்டினபிரவேச நிகழ்ச்சி ஒரு ஆன்மீக விழா என்றும், அதில் அரசியல் நுழையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி...
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம், குருபூஜை விழாவை முன்னிட்டு நாற்காலி பல்லக்கில் சென்று வாழிபாடு நடத்தினார்.
தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் வைகாசி விழாவை ஒட்டி நாளை பட்டண பிரவேச நிகழ்...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மீனவர் தீக்குளித்து இறந்து விட்டதாக கூறி உறவினர்களுடன் சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்ற நிலையில் அடக்கம் செய்வதற்கு முன்னதாக சடலத்தை போலீசார் கைபற்றினர்.&nb...
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மீன்பிடிக்க சென்றபோது குளத்தில் தவறி விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்த...
மயிலாடுதுறை அருகே 50 ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயல்வதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு அளித்த மூதாட்டிக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
வில்லியநல்லூரைச் சேர்ந்த ...
தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு விதித்த தடை விலக்கிக்கொள்ளப்படுவதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஆதீ...
மயிலாடுதுறையில், மறைந்த தருமபுரம் ஆதீன கர்த்தர்கள் குருமூர்த்தத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 5 விமான கோபுர கலசங்கள் திருட்டு போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன...