கொரோனா சூழலில் மம்தா பானர்ஜி இனிமேல் கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்ய மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 5 கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், ஏப்ரல் 22, 26, 29 ஆகிய நாட்களில் க...
மேற்கு வங்காளத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி படங்களை வரைந்து தனது ஓவிய திறமையை வெளிப்படுத்தினார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி சர்ச்சைக்குரிய விதமாக பேசிய புகாரில்,...
அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 24 மணி நேரம் பிரச்சாரத்தில் ஈடுபட த...
தேர்தல் ஆணையம் பிரச்சாரத்திற்கு விதித்த தடையை கண்டித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் நடத்துகிறார்.
நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை, எந்தவிதமான ...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சிறுபான்மையினரின் வாக்குகளை பெற, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பேசிய...
மம்தா பானர்ஜியின் தூண்டுதலால் மக்கள் மத்தியப் படையினரிடம் இருந்து துப்பாக்கிகளைப் பறித்துச் சுட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் துப்குரி என்னுமிடத்தி...
மேற்கு வங்கத்தில் நடந்த நான்கு கட்டத் தேர்தலில் பாஜக செஞ்சுரி அடித்துள்ளதாகவும், மம்தா பானர்ஜி கிளீன் பவுல்டு ஆகிவிட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேற்குவங்கத்தின் வர்த்தமானில் தேர்...