மத்தியப் பிரதேசம் தாமோ மாவட்ட மருத்துவமனையில் லாரியில் கொண்டுவரப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களைச் சிலர் கொள்ளையடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு இரவு நேரத்தில் ஒரு லாரியில் கொண்டுவரப்பட்ட ஆ...
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒற்றுமையுடன் போராடி கொரோனா இரண்டாவது அலையை வெற்றிகொள்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை நாட்டில் தீவிரம் அடைந்து தினசரி பாதிப்புகளின் எ...
மத்தியப் பிரதேசம் சிவபுரியில் கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜன் செலுத்துவதை நிறுத்தியதால் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சுரேந்திர சர்மா என்னும் முதியவர் கொரோனா தொற்றுக்...
மத்தியப் பிரதேசத்தில் கொரோனாவை விரட்டுவதாகக் கூறி பெண் அமைச்சர் ஒருவர் கைதட்டி பூஜை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பைக் குறைக்க தெய்வத்தை வலியுறுத்தும் வித...
மத்தியப் பிரதேசத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 258 பேர் தற்காலிக சிறையில் அடைக்கப்பட்டனர்.
அம்மாநிலத்தில் உள்ள இந்தூர் கொரோனா தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. இதனால் அங்க...
மத்தியப் பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்காக மதுவுக்கு பதில் சானிடைசரைக் குடித்த இருவர் உயிரிழந்தனர்.
கொரோனா தொற்று காரணமாக மத்தியப் பிரதேசத்தில் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் மதுக்கடைகளை மூட...
இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான 4 கோடிக்கு மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதாகச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம் தவிரப் பிற மாநி...