மத்தியப் பிரதேசத்தில் பெண் சுகாதார ஊழியர் ஒருவர், விதிகளை மீறி தண்டவாளத்தைக் கடந்து சென்றபோது ரயில் மோதி உயிரிழந்தார்.
ஹோஷாங்காபாத் என்ற இடத்தைச் சேர்ந்த பெண் சுகாதார ஊழியர் ஒருவர், ரயில்வே ...
ஜார்கண்ட் மாநிலத்தில் காகங்கள், மைனாக்கள் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து 2 ஆயிரத்து 500 பறவைகளின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஏற்கனவே கேரளா, ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம், குஜராத், ஹரியானா,...
மத்தியப் பிரதேச மாநிலத்தில், ஆற்றங்கரையோரம் புதையல் கிடைப்பதாகப் பரவிய புரளியை நம்பி நூற்றுக்கணக்கான கிராம மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு குழி தோண்டி புதையலைத் தேடி வருகிறார்கள்.
உலகில் பல்வேறு ...
ஆப்ரிக்கா நாட்டில் நடப்பது போன்று, ராஜஸ்தானில் கிராமத்தில் பட்டப்பகலில் ஆயுதம் ஏந்திய 100 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தியுள்ளது. கடத்தப்பட்ட 38 பெண்களையும் , ...
வரும் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழ இருப்பதாக மத்தியப் பிரதேச வானிலை ஆய்வாளரான ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
மே மாதம் 26ம் தேதி நடக்கும் சந்திர கிரகணம் மேற்கு வங்கம், ஒடிசா கடற்கரை, சில வ...
மறைந்த இசை மேதை தான்சேன் பிறந்தநாளை முன்னிட்டு 5 நாட்களுக்கு விழா கொண்டாடுகிறது மத்தியப் பிரதேச அரசு
தமது இசையால் அணைந்த தீபங்களை எரிய வைத்த சங்கீத மேதை தான்சேனின் பிறந்தநாளை முன்னிட்டு மத்தியப் பிரதேச அரசு 5 நாட்களுக்கு விழா கொண்டாடுகிறது.
தான்சேன் விருது 2020 சந்தூர் இசைக்கருவி வாசிப்பதில் புகழ...
நாட்டிலே முதன்முறையாக மத்தியப் பிரதேசத்தின் பாந்தவ்கர் தேசியப் பூங்காவில் வெப்பக் காற்று நிரம்பிய பிரமாண்ட பலூனில் பறந்து சென்று காட்டுயிர்களைக் கண்டுகளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பி...