சர்வதேச விமான பயணிகளுக்கான புதிய வழிக்காட்டு நெறிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தன.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையின் படி, அனைத்து பயணிகளும் பயணத்திற்கு முன்பாக ஏர் சுவிதா என்...
ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது....
80 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டம் ஒரு மாதமாக நடை...
இந்தியாவில் இதுவரை 77.66 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - மத்திய சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் இதுவரை 77 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 58 லட்சத்து 65 ஆயிரம் பேர் சுகாதாரப் பணியாளர்கள் என்று டெல்ல...
டெல்லி உள்பட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ள...
இந்தியாவில் இதுவரை 56 லட்சம் பேருக்குக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. மொத்த பாதிப்புகளி...
இந்தியாவில் இதுவரை 15 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்ட...