கொரோனா காரணமாக கடைசி முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வு எழுத முடியாதவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த அக்டோபர் ...
டெல்லியில் 58 வது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மத்திய அரசின் சமரசத்தை நிராகரித்துள்ளனர்.
18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட போதும் ...
இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான ரோந்துக்கப்பல் மோதி 4 தமிழக மீனவர்கள் உயிரிழந்தது தொடர்பாக, இலங்கைத் தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கடும் கண்டனம் தெவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்...
பேரறிவாளன் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் 4 நாட்களுக்குள் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கி...
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்...
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்துபோகச்செய்யும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுச்ச...
வேளாண் சட்டங்களை ஒன்றைரை ஆண்டுகள் நிறுத்தி வைக்கத் தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு 10 வது கட்டமாக பேச்சுவார்த்தை மேற்கொண்டது. இந்த பேச்...