புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவி விலகியதால் நாராயணசாமி தலைமையிலான அரசு பெ...
உள்நாட்டிலேயே தொலைத் தொடர்பு கருவிகளை தயாரிப்பதற்கு ஊக்கத்தொகையாக 12 ஆயிரத்து 195 கோடி ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிட...
கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 375 ரூபாய் வரை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு பருவ காலத்தில் 100 கிலோ எ...
ஒடிசா மாநிலம் ஜகத்சிங் புர் பகுதியில் அமைந்துள்ள பாரதீப் துறைமுகத்தில் புதிய கப்பல் தளம் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நிலக்கரி, எஃகு போன்றவற்றை ஏ...
மூன்று முக்கிய நகரங்களின் உள்கட்டுமானத் திட்டங்களுக்காக 7 ஆயிரத்து 725 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழு ஒப்புதல்அளித்துள்ளது.
மூன்று தொழில் நகரங்களை போக்குவரத்த...
ஆகாஷ் ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையி...
டிடிஎச் சேவைகளில் 100 விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ...