மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கைத்தறி நகர் பகுதிக்கு வந்த இளைஞர்கள் இர...
இராமநாதபுரம் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை, மதுபோதையில் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
குற்றப்பிரிவு காவலர்களான வசந்த், லிங்கநாதன் ஆகிய...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பயணச்சீட்டு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் போதை ஆசாமி தாக்கியதில் நடத்துனர் உயிரிழந்தார்.
விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மதுராந்தகத்தில் ஏறிய போதை ஆசா...
புதுச்சேரியில் மது போதையில் காரை ஒட்டி சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டான்.
புதுச்சேரி ரயில் நிலையம் அருகே வேகமாக காரை ஓட்டிச் சென்றவனை ...
சென்னையில் மதுபோதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறு இரட்டை கொலையில் முடிந்தது.
திருவான்மியூர் மீனவ குப்பம் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான அருண், சதீஷ், தினேஷ் ஆகிய மூவரும் வேலையில்லாமல் வெட்டியாக ...
புதுச்சேரியில், மதுபோதைக்கு அடிமையான தாயால் பரிதவித்த 2 வயது குழந்தையை மீட்ட காவல்துறையினர், குழந்தையின் பெரியம்மாவிடம் கடிதம் பெற்று காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
முத்தியால்பேட்டை பாரதிதாசன் வீதியை ...
கன்னியாகுமரியில் மது போதைக்கு அடிமையான சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கூட பிறந்த தம்பியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
நித்திரவிளை அருகே விரிவிளை பள்ளிக்கல் பக...