இமாச்சலப் பிரதேசம் மணாலியில் கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் சுற்றுலா சென்ற சுமார் 500 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
புதிதாகத் திறக்கப்பட்ட அ...
பிரதமரின் மேடை அருகே மயங்கி விழுந்த பாதுகாப்பு படை வீராங்கனை: உடனடியாக உதவுமாறு பிரதமர் மோடி உத்தரவு
இமாச்சலப் பிரதேசம் மணாலியில் பொதுக் கூட்டத்தில் மோடி பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த பாதுகாப்பு படை வீராங்கனைக்கு உதவுமாறு தனது மருத்துவக் குழுவினரை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனை அடுத்...
இமாச்சலப் பிரதேசத்தில் 9 கிலோமீட்டர் நீளமுள்ள குகைவழிப் பாதையைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
மணாலி - லே நெடுஞ்சாலையில் ரோத்தங் கணவாய்ப் பகுதியில் மலையைக் குடைந்து குகை...
இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் அமைக்கப்பட்டுள்ள அடல் குகைவழிப்பாதையைப் பிரதமர் நரேந்திர மோடி சனியன்று காலை 10 மணிக்குத் திறந்து வைக்க உள்ளார்.
இமாச்சலத்தில் மணாலி - லே நெடுஞ்சாலையில் ரோத்தங் கண...
இமாச்சலப் பிரதேசத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் கட்டப்பட்டுள்ள சுரங்க பாதையை இம்மாத இறுதியில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லே-மணாலி நெடுஞ்சாலையில் இந்த சுர...
இந்தியாவின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இமாச்சலப் பிரதேச மணாலியில் 200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர்.
முழு ஊரடங்கு காரணமாக அவர்கள் அந்த மலைவாச ஸ்தலத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப...