தனது ரசிகர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்துக்கொள்ளலாம் என்று ரஜினி கூறியுள்ளதாகவும், மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்...
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவனையில் இருந்து வீடு திரும்பினார்.
கடந்த 18ஆம் தேதி சென்னையை அடுத்த போரூர் தனியார் மருத்துவமனையில் காலில் அறுவை சிகிச்சை செய்து க...
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்ததாக மகள்கள் ஸ்ருதிஹாசனும், அக்சராஹாசனும் தெரிவித்துள்ளனர்.
காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மக்கள் நீதி மய்யம் கட்...
காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் ப...
தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் டார்ச் லைட் சின்னத்தை வழங்கியுள்ளது.
இந்த தகவல் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். டார்ச் லைட் சின்னம் ஒதுக்கிய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு...
நடிகருக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது என பலர் கூறுவதை மக்கள் தான் உண்மை இல்லை என நிரூபிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை மசகாளிபாளையத்தில் தேர்...
தமிழகம் வெற்றி நடை போட்டிருந்தால் நாங்கள் அரசியலுக்கு வந்திருக்க மாட்டோம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கோவைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அவர், சென்னை விமான நிலை...