சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையில் போலீசார் விடியவிடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர்.
நகரின் 300 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டத...
ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரில், போலியான முகநூல் கணக்கை தொடங்கி, பண மோசடியில் ஈடுபட்டு வந்த ராஜஸ்தானை சேர்ந்த 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். செல்போன் சிக்னல் மூலம் துப்பு து...
மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த 2 மணி நேரத்தைத் தவிரப் பிற நேரங்களில் பட்டாசு வெடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
தீ...
நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு ஆபாசமாக மிரட்டல் விடுத்த நபர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற...
ஸ்விகி, ஜொமாட்டோ, டன்சோ மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், புதிதாக டெலவரி ஊழியர்களை பணியமர்த்தும் போது காவல் நன்னடத்தை சான்று பெறுவது அவசியம் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்...
சென்னை காவல் ஆணையர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி செய்ய முயன்ற கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை ஐ.பி.எஸ் அ...
சென்னையில் கஞ்சா, குட்கா, ரவுடியிசத்தை கட்டுப்படுத்தி கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டிக் கடலில் சிலைகளைக் கரைப...