உத்தரப்பிரதேசத்தில் பொதுமுடக்கம் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தின் அலகாபாத், லக்னோ, கான்பூர், வாரணாசி மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங்க...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உலக வங்கிக் குழுத் ...
இங்கிலாந்தில் பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், பார்கள், கேளிக்கை விடுதிகள், பொழுது போக்கு நகரங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத...
மக்கள் பொதுமுடக்கத்தை தவிர்க்க மாஸ்க் அணிய வேண்டும் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டார்.
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலத்தில் பொதுமுடக்கத்தை விரும்பவில்லை...
அடுத்த 2 வாரங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்தால் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காணொளி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவ...
கொரோனா பரவலைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமராவதி மாவட்டத்தில் இன்று இரவு முதல் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி வரை இ...
அடுத்த மாதம் இறுதி வரை 80 சதவீத உள்நாட்டு பயணிகள் விமான சேவை இயக்கப்படும் என விமானப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பொதுமுடக்கம் காரணமாக 2 மாத இடைவெளிக்கு பின் 2020 மே மாதம் உள...