அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேஸ்புக் தலைமையகத்தின் ஒரு பகுதி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை துரிதப்படுத்த அந்நா...
இன்டெர்நெட் சேவையை மேம்படுத்தும் விதத்தில், தென்கிழக்கு ஆசியா மற்றும் வடஅமெரிக்காவை இணைக்கும் விதத்தில் கடலுக்கு அடியில் கேபிள் பதிக்க திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் துணை தலைவர் கெவின் சல்...
கொரோனா குறித்த தவறான தகவலை வெளியிட்டார் என்பதற்காக வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் முகநூல் பக்கத்தை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கி உள்ளது.
துளசி செடி ஒன்றில் இருந்து தயாரிக்கப்படும் கார்வாடிவிர் (...
பெற்றோர் எதிர்ப்பை மீறி ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான மதபோதகரை திருமணம் செய்த பெண், தனது நகைகளை பறித்து கொண்டு போதகர் பல பெண்களுடன் உல்லாசமாக வாழ்ந்து வருவதாக புகாரளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ...
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 130 கோடி போலி கணக்குகளை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தவறாக பரப்பப்படும் தகவல்களைச் சமாளிக்கும் முயற்சியாக இந்த நடவட...
தேசவிரோத காரியங்களுக்கு சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ...
இந்திய இராணுவம் முதல் முறையாக சமூக வானொலி நிலையத்தை வடக்கு காஷ்மீரின் சோப்பூர் நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரேடியோ சினார் (90.4) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வானொலி நிலையம் சமூகத்தின் பல்வேறு பிர...