ஆந்திர மாநிலம் நெல்லூரில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து, தானாக நகர்ந்து வந்து பயணிகள் காத்திருப்பு பகுதியில் உள்ள தூணின் மீது மோதி நின்ற காட்சி வெளியாகி இருக்கிறது.
ராவூரு பேர...
ஆந்திராவில் தமிழகத்தை சேர்ந்த 23 தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அம்மாநில அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம், சித்தூர், திருப்பதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இடையே தமிழ...
எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் வராததால் பொங்கல் சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் இர...
தஞ்சாவூர் அருகே தனியார் பேருந்தில் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நேற்று திருக்காட...
பொங்கலை முன்னிட்டு சென்னையின் 6 இடங்களில் இருந்து தமிழகம், ஆந்திரா, புதுச்சேரிக்கு இன்றும், நாளையும் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக பெருநகர போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது.
கோயம்பேடு புறநகர் ...
கேரளாவில் பணியிலிருந்து நீக்கப்பட்டதால் மனவேதனையில், வாகன ஓட்டுனர் ஒருவர் பள்ளியின் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவனந்தபுரம் மரதெர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவர், இங்குள்ள...
பொங்கல் பண்டிகையையொட்டி, போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, ஆயிரத்து 985 பேருந்துகளில் எண்பத்து 9 ஆயிரத்து 811 பேர் பயணித்துள்ளத...