தவறான சிகிச்சையால் உயிரிழந்த தனது நாயின் உடலை பிரேத பரிசோதனை செய்யக் கோரி, உரிமையாளர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, கால்நடைத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 வயது ஜ...
தனது நடத்தையில் கணவர் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தற்கொலையே என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை நசரேத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடிகை ச...
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணின் உடல் அவசரமாக எரியூட்டப்பட்டது சர்ச்சையானது என்பதால், பிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய வேண...
தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தில் வனத்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்...
கோவில்பட்டி சிறையில்உயிரிழந்த தந்தை, மகன் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட தந்தை, மகனின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜெயராஜ், பெலிக்ஸ் ஆகிய...