கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக திகழும் இ...
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் வருகிற 16ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மே...
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியதை தன்னை போன்ற ஆசிரிய- ஆசிரியைகளுக்கு சமர்ப்பிப்பதாக ஆசிரியை ஹேமலதா தெரிவித்துள்ளார்.
மன்கீ பாத் நிகழ்ச்சியில் இன்று பேசிய பிரத...
கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட போதிலும், பாடத்தை அனிமேசன் வீடியோக்களாக பென்டிரைவில் பதிவு செய்து, மாணவர்களுக்கு வழங்கி பாடம் நடத்தியதாக விழுப்புரம் பள்ளி ஆசிரியை ஹேமலதாவை பிரதமர் மோடி பாரா...
இந்திய தயாரிப்பு பொருள்கள் உலகத் தரமானதாக அமைவதை தொழில் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய வானொலியின் மன்கீ பாத் நிகழ்ச...
நாடாளுமன்றம் மீது 2001ம் ஆண்டு நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தீவிரவாதிகள...
நாடு முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் அடுத்த 3 ஆண்டுகளில் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்தி தரப்பட இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச...